இந்தவாரம் ஜும்மா மேடையில் மௌலானா சம்சுதீன் அவர்கள் கூறியதாவது. இஸ்லாமியர்கள் குற்றவாளிகளா இல்லையா என்பது வேறுவிசயம்,ஆனால் அவர்களை கைது செய்தாலே பரிசு என்று அரசு அறிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட போலிஸ் பக்ருதீன் விசயதில் மிகப்பெரிய குழப்பம் நீடிக்கிறது ஆனால் அதை தமிழக அரசு விளக்கவில்லை.
''முஹ்மின்களே அல்லாஹுவை தவிர உங்களுக்கு பாதுகாப்பவனும் இல்லை, உதவி செய்பவனும் இல்லை'' (அல்குர்ஆன் 2:107)
என்னை தொட்டவர்கள் !
2 நவம்பர், 2013
உ.பி மௌலானாவுக்கு என்ன ஆனது ?
கடந்த வாரம் உத்திர பிரதேச மதகுரு மெளலானா கல்பே சாதிக் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் மோடி அவர்கள் முஸ்லிம் விரோத போக்கை மாற்றிகொண்டால் நான் குஜராத் கலவரங்களை மறந்துவிடுவதாக கூறியுள்ளார்.தண்டிக்கும் அதிகாரம் படைத்தவன் மன்னிபானால் அவனை அல்லாஹ் மிகவும் பிரியபடுகிறான்.மௌலான அவர்கள் மோடியை மன்னிக்கவும் ,மோடியின் கலவரங்களை மறக்கவும் தயாரானால் மௌலானா அவர்கள் குஜராத்தில் எந்தவகையில் பாதிக்கபட்டார்கள்? உண்மையில் மோடியை மன்னிக்க கடமைப்பட்டவர்கள் குஜராத் கலவரத்தால் விதவையானவர்கள் ,அனாதையானவர்கள் ,சொத்துக்களை இழந்தவர்கள்தான் மன்னிக்க தகுதிபடைத்தவர்கள் அவர்கள் மன்னிப்பார்களா ?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)