என்னை தொட்டவர்கள் !

29 ஜூன், 2014

சென்னையில் மழை

சென்னையில் நேற்று (28.06.2014) மிக கடுமையான மழை பெய்துள்ளது .தேவையான இடத்தில் தேவையான அளவு மழை பெய்ய  அல்லா போதுமானவன் . 

ரமலானை வரவேற்போம் (2014)

அஸ்ஸலாமு அழைக்கும் 
நாளை (30.06.2014) ரமலான் முதல் பிறை ஆரம்பம் ஆகிறது .எனது அருமை இஸ்லாமிய சமூகமே நமது ஈமானை மேலும் வலுபெற செய்ய ஒரு வசந்தகாலம் வருகிறது அதை இன்முகத்தோடு வரவேற்று ,இந்த மாதத்தை இனிதே பயன்படுத்தி இம்மையிலும் மறுமையிலும் வெற்றிபெறுவோம் இன்ஷா அல்லா.