சமீபத்தில் மத்திய அமைச்சர் கபில் சிபல் அறிவித்தார் அணைத்து மாநிலத்திலும் ஹிந்தி மொழியை படமாக்க வேண்டும் என்று ,உடனே மறுநாள் தமிழக அமைச்சர் அறிக்கை..... மூன்றவதாக ஹிந்தியை அனுமதிக்க முடியாது . இப்போ நமது கேள்வி என்ன வென்றால் தி மு க ஹிந்தியை எதிர்த்து என்ன சாதித்தது ? சாதிக்கபோகிறது? ஒரு படித்த அமைச்சர் இப்படி சொல்வது ஹிந்தி பிரியர்களை கடுப்பாக்கியது ஆனால் கருணாநிதியை சந்தோசபடுத்தியது என்பது மறுக்கமுடியாத உண்மை , தமிழர்கள் தமிழகம் தாண்டி பிழைக்க வேண்டும் அதற்க்கு மொழி ஒரு தடையாக இருக்க கூடாது என்பதுதான் நமது ஏக்கம் .
''முஹ்மின்களே அல்லாஹுவை தவிர உங்களுக்கு பாதுகாப்பவனும் இல்லை, உதவி செய்பவனும் இல்லை'' (அல்குர்ஆன் 2:107)
என்னை தொட்டவர்கள் !
28 மார்ச், 2010
அத்வானிக்கு ஆப்பு அடித்த ஐ .ஏ .எஸ்
பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணையில் அத்வானிக்கு எதிராக சாட்சியம் அளிக்க பட்டுள்ளது . இது பற்றி ப ஜ க விடம் கருத்து கேட்டபோது.... இன்னும் நாற்பது சாட்சிகள் பாக்கி இருப்பதாக ஆறுதல் அடைகின்றனர் .சாட்சிகள் உண்மை சொல்லட்டும் , சட்டம் தன் கடமையை செய்யட்டும் அது போதும் நமக்கு!!!
மோடியும் 68 வேட்டை நாய்களும்
சபாஷ் த. மு. மு.க
த. மு. மு. க. வின் மதுக்கடை மறியல் அருப்புக்கோட்டையில் பார்தேன், மிக துணிச்சலான முயற்சி , மிக பழமையான கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு இந்த சிந்தனை வரவில்லை என்பது வருத்தமான உண்மை .
நாத்திகத்தை வென்ற இஸ்லாம்
திராவிட கழக பேச்சாளரும் , மருத்துவருமான பெரியார் தாசன் இஸ்லாத்தை தழுவினார் !பெயரும் அப்துல்லாஹ் என்று மாற்றிக்கொண்டார் !! அவருக்கு எமது வாழ்த்துக்களும் , சலாமும்!!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)