முஸ்லிம் சமுதாய மக்களுக்கு ஸச்சார் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு கேட்டு வேறு சில முஸ்லிம் அமைப்புகளும் இயக்கங்கள் நடத்தியபோதும் தமிழ்நாட்டில் ததஜவினரால் நடத்தப்பட்ட மாநாட்டில் இலட்சக்கணக்கானோர் கலந்து கொண்டதும் ததஜவின் தலைவர்கள் இந்தியப் பிரதமரைச் சந்தித்ததும் அந்தக் கோரிக்கை அரசின் செவியில் வலிமையாக விழுந்துவிட்டது என்ற நம்பிக்கையை ததஜவினருக்கு எற்படுத்தியுள்ளது. அதுவே மாநாட்டின் வெற்றி எனவும் கொள்ளலாம்.
from inneram.com
''முஹ்மின்களே அல்லாஹுவை தவிர உங்களுக்கு பாதுகாப்பவனும் இல்லை, உதவி செய்பவனும் இல்லை'' (அல்குர்ஆன் 2:107)
என்னை தொட்டவர்கள் !
20 ஜூலை, 2010
17 ஜூலை, 2010
கல்யான் சிங்குடன் கூட்டணி வைத்ததற்காக முஸ்லிம்களிடம் மன்னிப்பு : முலாயம்
பாபர்மஸ்ஜித் இடிப்பு விவகாரத்தில் முக்கியப் புள்ளியான கல்யான் சிங்குடன் கடந்த தேர்தல்களில் தொடர்பு வைத்ததற்காக முஸ்லிம்களிடம் தான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாக முலாயம் சிங் யாதவ் தெரிவித்திருக்கிறார்.
மதவாதிகளை தனிமைப் படுத்துவதற்காகவே தான் அதனைச் செய்ததாகத் தெரிவித்த முலாயம் சிங் கல்யாண்சிங் உடன் தான் வைத்த கூட்டுக்காக மன்னிப்பு கோரினார்.
2004 நாடாளுமன்றத் தேர்தல்களில் முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி 36 இடங்களில் வெற்றி பெற்றது. மாநிலக் காட்சிகளில் தனிப்பெரும் கட்சியாக விளங்கிய சமாஜ்வாதி கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கல்யான் சிங்குடன் கூட்டணி அமைத்தது அக்கட்சிக்கு சரிவை ஏற்படுத்தியது. சரிந்து போன தனது வாக்கு வங்கியை நிமிர்த்தும் முயற்சியாக முலாயம் இந்த அறிவிப்பினை வெளியிட்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள்
மதவாதிகளை தனிமைப் படுத்துவதற்காகவே தான் அதனைச் செய்ததாகத் தெரிவித்த முலாயம் சிங் கல்யாண்சிங் உடன் தான் வைத்த கூட்டுக்காக மன்னிப்பு கோரினார்.
2004 நாடாளுமன்றத் தேர்தல்களில் முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி 36 இடங்களில் வெற்றி பெற்றது. மாநிலக் காட்சிகளில் தனிப்பெரும் கட்சியாக விளங்கிய சமாஜ்வாதி கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கல்யான் சிங்குடன் கூட்டணி அமைத்தது அக்கட்சிக்கு சரிவை ஏற்படுத்தியது. சரிந்து போன தனது வாக்கு வங்கியை நிமிர்த்தும் முயற்சியாக முலாயம் இந்த அறிவிப்பினை வெளியிட்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)