அத்வானிக்கு ஆப்பு அடித்த ஐ .ஏ .எஸ்
பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணையில் அத்வானிக்கு எதிராக சாட்சியம் அளிக்க பட்டுள்ளது . இது பற்றி ப ஜ க விடம் கருத்து கேட்டபோது.... இன்னும் நாற்பது சாட்சிகள் பாக்கி இருப்பதாக ஆறுதல் அடைகின்றனர் .சாட்சிகள் உண்மை சொல்லட்டும் , சட்டம் தன் கடமையை செய்யட்டும் அது போதும் நமக்கு!!!