பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி, இந்தியாவுக்கு வந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுடன் பேச்சு நடத்தினார். இதன்பின், இந்திய சிறைகளில் இருந்த பாகிஸ்தான் மீனவர்கள் 87 பேர் விடுவிக்கப் பட்டு, பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.