என்னை தொட்டவர்கள் !

17 ஆகஸ்ட், 2014

"நஷீஹத் கமெண்ட்" 003

கேரள மாநிலம் கொல்லத்தில் டி.கே.எம். சென்டினரி பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியின் நிர்வாகிகள் கூறியதாவது:
சுதந்திர தினத்தன்று, பள்ளியில் ‘வந்தே மாதரம்' பாடலுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று ‘சோஷி யல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா' (எஸ்.டி.பி.ஐ) என்ற அடிப் படைவாத அமைப்பு கடிதம் எழுதி யிருந்தது. அவ்வாறு செய்யாவிட் டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அந்தக் கடிதத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதனால் ‘வந்தே மாதரம்' பாடலை பாடத் தடைவிதித்தோம் என்றும் அந்தப் பள்ளி கூறியது.
                 ******************************************************* 
தாய்நாட்டை வணங்குவது வேறு மதிப்பது வேறு ,எங்கள் சமுதாயம் மதிக்குமே தவிர ஒருபோதும் வணங்காது
படைத்தவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன் .இதில் எந்த மாற்றமும் இல்லை (கலீல்)