என்னை தொட்டவர்கள் !

27 ஆகஸ்ட், 2014

''நஷீஹத் கமெண்ட் 005''

கேரளா கவர்னர் ஷீலா ராஜினாமா:
**************************************** 
சோனியா காந்தி ஒரு பெண் ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என்று பிரதிபா பாட்டிலை நியமித்தார்.
இந்தியாவின் முதல் ஜனாதிபதி என்ற பெயர் பெற்ற ஜனாதிபதி,  சுற்றுபயணம் என்ற பெயரில் அதிகமான பணம் விரையம் செய்த இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெயர் பெற்றதை இந்த நாடு மறக்கவில்லை .
இப்போது 15 வருடம் டில்லி முதல்வராக இருந்த ஷீலா, அவரின் நல்லாட்சிக்கு கிடைத்த பரிசாக டில்லி தேர்தலில் படு தோல்வி அடைந்தார்.உடனே அவரை கௌரவ படுத்த காங்கிரஸ் கேரளா கவர்னராக நியமித்தது அதுவும் இப்போது நிலைக்கவில்லை. காரணம், ஆட்சி மாறியது காட்சியும் மாறிவிட்டது