இந்தியாவின் 68-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி குண்டு துளைக்காத மேடையை தவிர்த்துவிட்டு சாதாரண மேடையில் நின்று சுதந்திர தின உரையாற்றியதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
ரகசியமாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவிட்டால் முட்டு சந்தானாலும், வெட்ட வெளியானாலும் பிரதமர் பேசலாம் இதில் ஆச்சரிய படுவதற்கு ஒரு வெங்காயமும் இல்லை (கலீல்)