என்னை தொட்டவர்கள் !

9 ஏப்ரல், 2010

மதுரை (கட்ராபாலயம்) ஜும்மா பயான்-2

இமாம் எச்சரிக்கை!
இஸ்லாம் கல்விக்கு முக்கியதுவம் கொடுக்கும் மார்க்கமாக இருக்கின்றது, அந்த கல்வி இன்று பல வகைகளாக வருமானம் தரக்கூடியதாக,கண்ணியம் தரக்கூடியதாக,பெருமை தரக்கூடியதாக இருக்கின்றது. இதில் இஸ்லாம் சொல்லும் கல்வி இம்மையிலும்,மறுமையிலும் நன்மை தரக்கூடிய மார்க்க கல்வியாகும்.இன்று அரபி மதரசாக்களில் உலககல்வியை இணைகின்றார்கள் அதன் விளைவு மாணவர்களிடம் உள்ளதும் இல்லாமல் போய்விடும் அதாவது ஒரே நேரத்தில் இரண்டையும் கற்கும் போது கல்விதரம் குறைந்து போகும்! உலககல்வியும் இந்த காலத்தில் அவசியம்தான், ஆனால் மாணவர்கள் எதை எப்போது கற்க வேண்டும் என்று சிந்தித்து செயல்படவேண்டும் .