என்னை தொட்டவர்கள் !

12 ஏப்ரல், 2010

சட்டபேரவையில் ஒரு உருப்படியான விவாதம்!

அரசு மருந்து கடைகள் நடத்த வேண்டும் என்று சில உறுப்பினர்கள் கூறியதாக செய்தி வந்தது அவர்கள் கேட்பது சரியாகத்தான் தோன்றுகிறது காரணம் மது கடை நடத்தும் அரசு மருந்து கடை நடத்துவது சிரமம் இல்லை. அரசு இதை பரிசீலிக்கலாம்.இலவச மருத்துவ காப்பீடு எல்லா மனிதர்களையும் சென்றடைவதில்லை, அதே நேரத்தில் மருந்து அத்யாவசிய பொருளாகிபோனது . வண்ண தொலைகாட்சி இருந்தால் போதாது மனிதனின் வாழ்வாதாரம் சிறக்க வழிசெய்ய வேண்டும் என்பது நமது கருத்து.