என்னை தொட்டவர்கள் !

16 ஏப்ரல், 2010

அருப்புக்கோட்டை ஜும்மா பயான்-3

உள்ளதை பரிசுத்த படுதுங்கள் நீங்கள் வெற்றியடைவீர்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். கல்ப் எனும் உள்ளம் சுத்தமாக இருந்தால் அனைதும் சுத்தமாக இருக்கும், அது கெட்டுவிட்டால் அனைதும் கெட்டு விடும் என்பது நபிமொழி . உள்ளதை பரிசுத்த படுத்த நிறைய பயிற்சியும், முயற்சியும் செய்யவேண்டியுள்ளது. அதில் முக்கியாமனது சீராக தொழுகையை கடைபிடிதல் , உலகவாழ்க்கையை அற்பமாக நினைத்தல், தனக்கு எது நடந்தாலும் அது அல்லாஹ்வின் புரத்தில் இருந்து உண்டாவதாக நம்புதல் மேலும் நன்மையை அடைந்தால் நன்றி கூறுதல் தீமையை அடைந்தால் பொறுமை கொண்டு அல்லாஹுவிடம் பாதுகாப்பு கோருதல் இவற்றை முதல் கட்டமாக கடைபிடிக்க முயற்சியும் ,பயிற்சியும் செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ் நீங்கள் வெற்றிபெறலாம்! அல்ஹம்துலில்லாஹ் இந்த பயானின் நிறைவில் எனக்கு ஒரு பொன்மொழி நினைவுக்கு வந்தது '' நீங்கள் முடியாது என்று சொல்வதை எங்கோ யாரோ செய்து கொண்டு இருக்கிறார்கள்''