என்னை தொட்டவர்கள் !

2 ஏப்ரல், 2010

வீரசோழனில் ஜும்மா பயான்

மௌலவி .எம். அப்துல் காதர் பாக்கவி அவர்களின் பயானில் கூறினார்கள்....மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகள் பல அதில் மூன்று பார்பது , கேட்பது , பேசுவது . ஆனால் மனிதனாகபட்டவன் வாழும் காலத்தில் தேவைக்கு அதிகமாக இந்த மூன்றையும் பயன்படுத்துகிறான்! அதன் விளைவு அவன் மரணபடுக்கையில் இருக்கும் போது, இந்த மூன்றையும் பயன்படுத்த நினைக்கின்றான் ஆனால் முடியவில்லை, காரணம் மெளனமாக, புறம் பேசாமல், தீயதை பார்க்காமல் இருக்கவேண்டிய நேரத்தில் அவன் இருக்கவில்லை , அதாவது அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவன் வீனடிதான் அதன் பலனை மரணபடுக்கையில் உணர்கிறான். (சிந்திக்க வேண்டிய பயான் சகோதர்களே )